/* */

கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை: திரளான மகளிர் வழிபாடு

திண்டுக்கல் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்கள் திரவியங்களைக் கொண்டு வந்து 1008 நாமாவளி போற்றிகள் நடத்தினர்

HIGHLIGHTS

கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை: திரளான மகளிர் வழிபாடு
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத விலக்கு வழிபாடு நிறைவு ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திண்டுக்கல் மலையடிவார உலகப் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாதம் முதல் நாள் முதல் கோவில் பிரகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் விளக்கு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 30 நாட்களும் 4:30 மணியிலிருந்து திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கப்பட்டு 1008 நாமங்கள் சொல்லி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதன் நிறைவு நாளான நேற்று திண்டுக்கல் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்கள் திரவியங்களைக் கொண்டு வந்து அதற்கு 1008 நாமாவளி போற்றிகள் சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கி நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்கள் குடும்பம் சுபிட்சம் பெறவும் ,தாலிபாக்கியம் நிலைத்து நிற்கவும், விளக்கு வழிபாட்டில் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

Updated On: 13 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு