/* */

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கட்டட உரிமையாளர்கள் மக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் அனுமதி பெற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

HIGHLIGHTS

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர் உத்தரவு
X

 திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன்

திண்டுக்கல்லில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆணையர் மேலும் தெரிவித்ததாவது : திண்டுக்கல் மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ளது. இக்கட்டடங்கள் இயற்கை சீற்றம், ஸ்திரத்தன்மை இன்மையாலோ இடிந்து விழுந்து உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வரை 52 அறிவிப்புகள் வழங்கி இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கும், தங்களுக்கும் எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் அனுமதி பெற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

Updated On: 12 Jan 2022 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு