/* */

திண்டுக்கல் மின் மயானத்தை திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள்

சட்டர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் திண்டுக்கல் மின் மயானத்தை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மின் மயானத்தை திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள்
X

திண்டுக்கல் மின் மயானத்தை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மின்மயானத்தில் சட்டர் கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் புகை வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர், மாநகர் நல அலுவலர் லட்சிய வர்ணா மற்றும் அலுவலர்கள் மின் மயானத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, தற்போது கொரோனா 2-வது அலையில் இறப்பு விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Updated On: 13 May 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?