/* */

தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்ம சாவு; போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்ம சாவு; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏரி கோடி பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 25 ). இவரது மனைவி சாலம்மாள் வயது 21. இவர்களுக்கு இதழினி என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று இரவு இக்குழந்தைக்கு சளி இருந்ததாக கூறப்படுகிறது.

இக்குழந்தையை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கூறியதால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். இதனையடுத்து சுகுமார், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Updated On: 29 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  3. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  4. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  5. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  6. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  7. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  8. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  9. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  10. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?