/* */

தொழில் நிறுவனங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு

தருமபுரியில் தொழில் நிறுவனங்களில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

தொழில் நிறுவனங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு
X

தருமபுரியில் உள்ள தொழில் நிறுவனங்களில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு கொரோனா குறித்து ஊழியர்களிடம் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி அடுத்துள்ள தோக்கம்பட்டியில் உள்ள குமரகிரி ஸ்பின்னிங் மில்லில் தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் தீ ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது மற்றும் அணைப்பது உள்ளிட்டவை குறித்து தொழிலாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் தொழிலாளர்களிடம் எடுத்து கூறினார்.

இந்த நிகழ்வில், தொழிலாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 23 April 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...