/* */

கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த தொழிலாளி சங்கர்.

கடலூர் மாவட்டத்தில் 4 நாட்களாக பெய்த கன மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. ஆனால் நேற்று தீபாவளி அன்று காலை வானம் மேக மூட்டத்தடன் இருந்தாலும் பின் வெயில் அடிக்க தொடங்கியது.

இந்நிலையில் நனைந்த சுவரின் ஈரப்பதம் தாங்காமல் கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சங்கர் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகினறனர். சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?