/* */

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 9 அன்று கடலூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம்
X

கடலூரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது

கடலூர் இந்திய தொழிற்சங்க மையம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டு கூட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் .ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டம், தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 9 அன்று கடலூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இதனை விளக்கி ஜூலை 27 முதல் ஒரு வார காலம் பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...