/* */

செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா

செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா
X

செங்கல்பட்டு இராமகிருஷ்ணா பள்ளியில்  தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தரின் திரு உருவ படத்திற்கு இராமகிருஷ்ண குழுமப்பள்ளியின் சார்பில் மரியாதை செலுத்தினர். செங்கல்பட்டில் இயங்கிவரும் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இராமகிருஷ்ண குழும பள்ளியின் சார்பில் வருடாந்திரம்தோறும் தேசிய இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் இராமகிருஷ்ண குழுமப்பள்ளியின் செயலர் சுவாமிஜீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இரயில் நிலைய மேலாளர் சுரேஷ் முன்னிலையில் இந்த ஆண்டும் கொரொனா கட்டுபாட்டு வழிமுறைகளுடன் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இளைஞர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமானமோர் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தரின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, இராமகிருஷ்ணா பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திரு உருவச் சிலைக்கு சுவாமிஜீ, சாதுக்கள், பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Updated On: 20 Jan 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை