/* */

சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்

தொடர் மழை காரணமாக செட்டிபுண்ணியம் மலை மீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கிறது

HIGHLIGHTS

சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்
X

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே இரவில் கடுமையான மழை பெய்து நிலைமையே புரட்டிப் போட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதில் செங்கல்பட்டு அருகே உள்ள செட்டிபுண்ணியம் மலைமீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி, சிறு ஓடைகளில் நீர் வழிந்து ஊட்டியை போல் குளிர்ந்த சூழ்நிலையாக மாறி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?