You Searched For "#TorrentialRain"
ஆரணி
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் குந்தது
ஆரணி நகரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
திருநெல்வேலி
தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக...
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அணைகள் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது
வந்தவாசி
விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்
தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி அருகே விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்ததுள்ளன
செங்கல்பட்டு
சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்
தொடர் மழை காரணமாக செட்டிபுண்ணியம் மலை மீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கிறது
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் நேற்று முதல் விடிய விடிய கனமழை
திருச்சியில் நேற்று மதியம் முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி முகாம்
வாணியம்பாடியில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்
விழுப்புரம்
கனமழையில் போக்குவரத்து பாலம் சேதம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் அருகே மழையால் சேதமடைந்த போக்குவரத்து பாலத்தை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
அடைமழையிலும் விடாமல் கூட்டம் நடந்த மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே அடைமழை பெய்து வரும் நிலையில், விடாமல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சியின் முதல் சாதாரண கூட்டம்
ஆரணி
ஆரணி வட்டாரத்தில் 3500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
தொடர் மழை காரணமாக ஆரணி வட்டாரத்தில் 3500 ஏக்கர் நெற்பயிர் சேதம். வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு