/* */

கொரொனா முடங்கிய செங்கல்பட்டு நகரபகுதி...

கொரொனா தாக்கம்

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனாவில் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக அதிக உயர்ந்து வருகிறது. இதன் காராணமாக உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் கொரொனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளை முழுமையாக தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரொனாவின் தாக்கம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகாளான சின்ன மணியக்கார தெரு, அண்ணா சாலை, அண்ணாநகர், நத்தம், அளகேசன் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டு ௨௪ மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கொரொனா நோயாளிகள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு