/* */

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் கொரோனா பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
X

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சேரா மற்றும் செங்கை நகர காவல் ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வாகன சோதனையின் போது அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் முககவசம் இன்றி பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 16 April 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...