/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் 333.5 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 12 மணிநேரத்தில் 333.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் 333.5 மி.மீ. மழைப்பதிவு
X

கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 12 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

காலை 6 மணிமுதல், மாலை 6 மணி வரை மழை காரணமாக, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல், மாலை 6 மணிவரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 41, மி.மீ, திருப்போரூர்-46.1, மி.மீ, திருக்கழுக்குன்றம்-41.1 மி.மீ, மாமல்லபுரம்-46.4 மி.மீ, மதுராந்தகம்-35 மி.மீ, செய்யூர்-54.5, மி.மீ, தாம்பரம்-66.8, மி.மீ, மழை என மாவட்டத்தில் மொத்தம் 333.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 5 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  2. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  3. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  4. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  5. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  7. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  9. கோவை மாநகர்
    போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
  10. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!