/* */

ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி பி.எம்.டபள்யூ ஊழியர்கள் போராட்டம்

மகேந்திரா சிட்டியில் இயங்கிவரும் பி.எம்.டபள்யூ தொழிற்சாலையில் பல மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்.

HIGHLIGHTS

ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி பி.எம்.டபள்யூ  ஊழியர்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்டடுள்ள பி எம் டபள்யூ ஊழியர்கள். 

செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திராசிட்டியில் இயங்கிவரும் பிரபல பி.எம்.டபள்யூ தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 17 மாதங்களாக ஊதிய உயர்வு தரப்படவில்லை என கூறி ஊழியர்கள் ஆலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறைந்த பணியாளர்களை வைத்து அதிக கார் உற்பத்தி செய்ய கட்டாயப்படுத்தவதாகவும், ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஊழியர்களிடம் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்தைக்கு அழைக்கவில்லை என கூறி 200-க்கும் மேற்பட்டோர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Aug 2021 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க