/* */

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% நிரம்பிய 31 ஏரிகள்

தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% நிரம்பிய  31 ஏரிகள்
X

செங்கல்பட்டு ஏரி(பைல் படம்)

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில் 31 ஏரிகள் 100% நிரம்பி உள்ளது.75 சதவீதத்துக்கு மேல் 32 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 91 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 135 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 239 ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 2 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  5. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  7. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  8. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"