Begin typing your search above and press return to search.
குழந்தையுடன் மாயமான பெண் : போலீசார் வழக்குப்பதிவு
கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் போலீசார் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
HIGHLIGHTS
-அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ஒரத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சீதா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி சீதா தனது 3 வயது மகளை அழைத்து கொண்டு, அரியலூருக்கு ஆதார் அட்டை எடுக்க சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.