/* */

சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்.

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தை சேர்ந்த விஜயன்(35) கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பழுதுபார்க்கும் போது, அந்த வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அதேபோல், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி(20). குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றநிலையில், அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் பழகி, ஆசைவார்த்தை கூறி கடந்த அக்டோபர் 1 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.



Updated On: 17 Nov 2021 4:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்