/* */

செந்துறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செந்துறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
X

அரியலூர் மாவட்டம் முல்லையூரில் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அயன்தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லையூர் கிராமத்தில் சாலை, குடிநீர், பேருந்து, ரேஷன்கடை உட்பட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தளவாய் - பெண்ணாடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, இதுகுறித்து பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த தளவாய் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 4 Dec 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...