/* */

அரியலூரில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

அரியலூர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
X

பைல் படம்.

அரியலூர் நகரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி அங்கு வசிக்கும் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் ஜெயலலிதா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு போதிய குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், முறையாக குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதேபோல், திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தில் 15 மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

Updated On: 30 Nov 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு