/* */

அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

செந்துறை வட்டம், குழுமூர், தளவாய், கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை விற்பனை செய்யலாம்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 2020-2021 -ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், நான்காம் கட்டமாக, அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், குழுமூர் மற்றும் தளவாய் கூடலூர் ஆகிய கிராமங்களில் 9.9.2021 முதல்நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, செந்துறை வட்டத்தில் குழுமூர் மற்றும் தளவாய் கூடலூர் ஆகிய கிராமங்களில் திறக்கப்படும் நேரடி கொள்முதல் நிலையங்களில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...