/* */

அரியலூர் அருகே நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

அரியலூர் அருகே கொள்ளிடக்கரையில் இருந்து பல மூட்டைகளில் மணல் கடத்தி வந்த லாரியை திருமானூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
X

திருமானூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் கடத்தல் லாரி.

அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் காரைபாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் கொள்ளிடக்கரையில் இருந்து பல மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணல் மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 18 July 2021 4:18 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...