/* */

திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகன் கைது

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகன் கைது
X

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மனைவி சரஸ்வதி(71). இவருக்கும் இவரது மகன் ரவிச்சந்திரனுக்கும்(45) குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த ரவிச்சந்திரனுக்கும், அவரது தாய் சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் சரஸ்வதியை வெட்டியுள்ளார். இதில், அதே இடத்தில் சரஸ்வதி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழூவூர் போலீஸார், சரஸ்வதி உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...