Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் ஐந்தாவது முறையாக தேர்வு
அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் 5வது முறையாக தேர்வானதற்கு தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்தினர்
HIGHLIGHTS
திராவிட முன்னேற்ற கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளராக 5- வது முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுபா.சந்திரசேகர், எம்.பி. பாலசுப்ரமணியன்,மாவட்ட கழக அவைத் தலைவர் சி.மாணிக்கம் ஆகியோரை தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க. சொ. கண்ணன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.