/* */

அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் ஐந்தாவது முறையாக தேர்வு

அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் 5வது முறையாக தேர்வானதற்கு தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்தினர்

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் ஐந்தாவது முறையாக தேர்வு
X

அமைச்சர் சிவசங்கர் 5வது முறையாக தேர்வானதற்கு தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்தினர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளராக 5- வது முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுபா.சந்திரசேகர், எம்.பி. பாலசுப்ரமணியன்,மாவட்ட கழக அவைத் தலைவர் சி.மாணிக்கம் ஆகியோரை தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க. சொ. கண்ணன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 30 Sep 2022 8:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்