/* */

சமூக & நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது'க்கு விண்ணப்பிக்கலாம்

சமூக மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது'க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சமூக & நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
X

கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

இது குறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பு: 2022-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது சமூக மற்றும் நல்லிணக்கத்திற்காக 'கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது.

முறையே ரூ. 20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்கள் நீங்கலாக ) அவர்களின் சமூதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியில் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தினைப் பெற தகுதியுடையவராவர்.

எனவே தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகம், அரை எண் : 20தரைத்தளம், அரியலூர் முகவரில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Jan 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்