/* */

பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை

மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை.

HIGHLIGHTS

பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளைம் கிராமத்தில் மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூங்கோ, ஆலோசகர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு மதுலிகா சர்மா அளித்த பேட்டி: சிறார் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் இல்லம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் பதிவி காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. தற்போது, அந்த இல்லத்தில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவி தங்கியிருந்த இடத்தில் இருந்த பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் ஆணையம் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்ப வைக்கப்படும் என்றார்.

Updated On: 31 Jan 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....