/* */

ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி பிளஸ்- 2 மாணவனுக்கு கால் முறிவு

ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த +2 மாணவரின் காலில் பஸ் சக்கரம் ஏறியதால் எலும்பு முறிந்தது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி பிளஸ்- 2 மாணவனுக்கு கால் முறிவு
X
பஸ்சில் இருந்து தவறி விழுந்ததால் காயம் அடைந்த மாணவர் ராஜ்குமார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்.+2 மாணவர். இவர் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியவாறு வந்துள்ளார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டில் வட்டாட்சியர் குடியிருப்பு அருகே வந்தபோது கை நழுவி படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பஸ் சக்கரம் ஏறி கால் முறிந்தது. இதனை தொடர்ந்து மாணவர் ராஜ்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Updated On: 11 Oct 2021 12:24 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...