/* */

தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3000 உயர்த்தி தரக்கேரி சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம்
X

பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3000 உயர்த்தி தர வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் பென்சன் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ அரியலூர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சந்தானம், மற்றும் கட்டுமான சங்க தலைவர்கள் மெய்யப்பன், ஆதிலெட்சுமி, ஆரோக்கியநாதன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...