/* */

மழையின் காரணமாக 1588 ஹெக்டர் பருத்தி பயிர் முழுமையாக சேதம்

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1588.18 ஹெக்டர் பரப்பளவில் பருத்தி பயிர் முழுமையாக சேதமடைந்துள்ளது

HIGHLIGHTS

மழையின் காரணமாக 1588 ஹெக்டர் பருத்தி பயிர் முழுமையாக சேதம்
X

அரியலூர் மாவட்டத்தில் மழை காரணமாக சேதமடைந்த பயிர்கள்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த 217.55 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 56.68 ஹெக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு பயிர்களும், 14.24 ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகை பயிர்களும், 1588.18 ஹெக்டோர் பரப்பளவில் பருத்தி பயிரும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 524 ஹெக்டேர் நெற்பயிரும், 80 ஹெக்டேர் சோளம், கம்பு பயிர்களும், 301 ஹெக்டேர் பருப்பு வகை பயிர்களும், 6 ஹெக்டேர் கரும்பு பயிர்களும், 7.40 ஹெக்டேர் எண்ணெய்வித்து பயிர்களும், 4003 ஹெக்டேர் பருத்தி பயிர்களும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மழை பெய்து வருவதால் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Updated On: 21 Nov 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...