/* */

கேஸ் சிலிண்டர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

HIGHLIGHTS

கேஸ் சிலிண்டர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
X

அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வாக்காளர் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ரத்னா விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, தொடங்கி வைத்தார்.

Updated On: 9 March 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!