You Searched For "#மாவட்ட ஆட்சியர்"
திருநெல்வேலி
நெல்லையில் தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம்; ஆட்சியர் அலுவலகம்...
கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பாளையங்கோட்டை
சவுரியா சக்ரா விருது பெற்ற மறைந்த இராணுவ வீரர் மனைவியை கலெக்டர்...
1971ம் ஆண்டு சவுரியா சக்ரா விருது பெற்ற முன்னாள் இராணுவ வீரர் ராமமூர்த்தியின் மனைவி ரெங்கா அவர்களை கலெக்டர் விஷ்ணு கௌரவித்தார்
திருநெல்வேலி
கொரோனா 3 -ஆவது அலையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது: நெல்லை...
ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகளில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்
திருநெல்வேலி
நீர்வாழினங்கள் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தாமிரபரணி ஆற்றில் கழிவு கலப்பதை தடுத்து நீர்வாழினங்கள் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராதாபுரம் மக்களை வஞ்சிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு தாமிரபரணி கருமேனி, நம்பியாறு திட்டத்தை முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை
எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி...
உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
நாங்குநேரி
நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர்...
தாய் தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 15 லட்ச மதிப்புள்ள ஈட்டுறுதி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் மாவு அரவை மில்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 12 டன்...
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நேற்று இரவு முதல் நடைபெற்ற சோதனையை பொதுமக்கள் வரவேற்றுள்ளது மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியருக்கு நன்றியும்...
திருநெல்வேலி
நெல்லை: மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உலக மக்கள் தின விழிப்புணர்வு...
உலக மக்கள் தொகை உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
பாளையங்கோட்டை
நாட்டுப்புற கலைக் குழு மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: நெல்லை...
நெல்லை மாவட்ட சோதனை சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்
காஞ்சிபுரம்
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்
கல்குவாரி தொழிலாளர்களுக்கு நல வாரிய பதிவு , காப்பீடு திட்டங்களை...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.