You Searched For "#தர்மபுரி மாவட்ட செய்திகள்"
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 2வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
பென்னாகரம்
ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக சரிவு
இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,558 கன அடியாக உள்ளது.
பாலக்கோடு
தர்மபுரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கி...
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.
பென்னாகரம்
நடப்பனஹள்ளி கருப்பசாமி கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை
நடப்பனஹள்ளி கருப்பசாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
அரூர்
அரூர் பகுதியில் பேனர் வைக்க கட்டுப்பாடு: ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை...
அரூர் பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி
ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பேனர் வைப்பது குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசு விதிகளை மீறி ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் தலையீடு இருப்பதைக் கண்டித்து இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தர்மபுரி
தொப்பூர் கணவாயில் மீன் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணிநேரம் போக்குவரத்து...
தொப்பூர் கணவாயில் முன்னாள் சென்ற லாரி மீது மீன் லாரி மோதி கவிழ்ந்ததில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி
தர்மபுரி அரசு கல்லூரி உடற்கல்வி பேராசிரியருக்கு கல்வி தமிழ் வேந்தர்...
தர்மபுரி அரசு கல்லூரி உடற் கல்வி பேராசிரியருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கல்வி தமிழ் வேந்தர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு
75 கலைஞர்கள், 75 நிமிடம் 75 நொடி இசையில் 75 மரக்கன்றுகள் நடவு: உலக...
பாலக்கோடு அருகே கோட்டூர் கிராமத்தில் கிராமிய இசைகலைஞர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கலந்தாய்வு கூட்டம்
கொடிக் கம்பம் நடுதல், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.