You Searched For "#தர்மபுரி மாவட்ட செய்திகள்"
அரூர்
பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய கும்பல்: 3 பேர் கைது; 3 பேர் தப்பி...
அரூர் அருகே காரில் பட்டாக்கத்தி, அறுவாள், கஞ்சா வைத்திருந்த கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்
அரூர் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு; வனத்துறையினர் கவலை
அரூர் அருகே காப்பு காட்டில் நாய் கடித்ததில் படுகாயமடைந்த 5 வயது மதிக்கதக்க பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆர்ப்பரித்துக் கொட்டும்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
அரூர்
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் மூன்று மாதங்களுக்குப்பின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர் ஸ்ரீ ஐயப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் 19 பேர்
கடத்தூர் ஸ்ரீ ஐயப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் 19 பேர் கண்தானம்
தர்மபுரி
பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி: தர்மபுரி கலெக்டர் அதிரடி
தர்மபுரி மாவட்டத்தில் பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
பாலக்கோடு
பாலகோட்டில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரூர்
அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு
அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகளை மீறியதாக 365 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தர்மபுரி
ஹெல்மெட் அணியாமல் வந்தால் வாகனம் பறிமுதல்; தர்மபுரியில் நாளை மறுநாள்...
தர்மபுரியில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரியில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஆலோசனை...
தர்மபுரியில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.