/* */

You Searched For "#தர்மபுரி மாவட்ட செய்திகள்"

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 850 இடங்களில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர்

தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஞாயிறன்று 850 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெறும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் 850 இடங்களில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர் தகவல்
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக குறைவு
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிசிடிவி கேமரா, கொரோனா குறித்து போலீசார்...

ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிசிடிவி கேமரா, கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு
பென்னாகரம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுக.,வினர் சாலை...

பாப்பாரப்பட்டியில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து திமுக.,வினர் சாலை மறியல்
தர்மபுரி

ஏலகிரி ஊராட்சியில் முறைகேடு: விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஏலகிரி ஊராட்சியில் ஏரிவேலை, தொகுப்பு வீடுகள் கட்டியதில் முறைகேடு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏலகிரி ஊராட்சியில் முறைகேடு: விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கங்கத்தினர்...

தர்மபுரியில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகவிலைப்படி நிலுவைத் தொகையை  வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரூர்

மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது

அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாணவியை  கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது
அரூர்

விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்த விவசாயி

மொரப்பூர் வனவர் சிவக்குமார் தலைமையில் விவசாயி நாகேந்திரனிடம் இருந்த மலைப்பாம்பை மீட்டு காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்த விவசாயி