/* */

அதிகாரப்பட்டியில்வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

அதிகாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

HIGHLIGHTS

அதிகாரப்பட்டியில்வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X

அதிகாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை 3 பவுன் நகை திருட்டு.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் அருள்.இவர் அரூரில் மக்கள் கணிணி மையம் வைத்து நடத்தி வருகிறார்.அரூரில் சொந்த வீடு கட்டி உள்ளார்.நேற்று குடும்பத்தினருடன் அங்கு சென்றவர், இன்று காலை அதிகாரப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், உள்ளே வைத்திருந்த மூன்று பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது.இது குறித்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 9 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!