/* */

காரிமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

காரிமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

காரிமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தில் மாநில மைய அறைகூவலுக்கு இணங்க, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரீனா தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் விளக்க உரையாற்றினார்.

அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளி நாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் சமையல் உதவியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இறுதியாக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அம்பிகா நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Updated On: 7 Sep 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  6. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  7. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  8. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  9. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  10. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...