/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிசிடிவி கேமரா, கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு

ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிசிடிவி கேமரா, கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

சிசிடிவி கேமரா.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அதிகாரப்பட்டி, பள்ளிபட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெடீடிப்பட்டி, இருளப்பட்டி கிராம பகுதிகளில் அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில் நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.

பொது மக்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும். சிசிடிவி கேமரா மூன்றாவது கண் போன்றது என்றும், அவைகளை பொருத்துவதால் குற்றங்களை தடுக்கலாம் எனவும், கொரோனோ குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வழங்கினார்.

Updated On: 8 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...