You Searched For "#ஆலங்குடி"
ஆலங்குடி
உயிர் காக்கும் குருதிக்கொடை: 55பேர் ரத்ததானம் செய்தனர்
ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்
தமிழ்நாடு
அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காஙகிஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி,ராமச்சந்திரன் வெற்றிப் பெற்றார்.
அரசியல்
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் வெற்றி
புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட மெய்யநாதன் வெற்றிப் பெற்றார்.
ஆலங்குடி
துணை தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட 4 பேருக்கு கொரோனா தோற்று பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆலங்குடி வட்டாட்சியர் பொன்மலர் உட்பட வட்டாட்சியர் அலுவலகத்தில்...
ஆலங்குடி
ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ம ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது-.
ஆலங்குடி
கரும்பு தோட்டத்தில் பயங்கரத் தீ - ரூ.1 லட்சம் கரும்புகள் நாசம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமாகின.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு
ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஆலங்குடி
ஆலங்குடியில் கல்லூரி மாணவி நூதன முறையில் கொரோனோ விழிப்புணர்வு
ஆலங்குடியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உடலெங்கும் கட்டிக்கொண்டு முகக் கவசம்...
ஆலங்குடி
ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் தீ, 2 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆயிப்பட்டி கிராமத்தில் தைல மரக்காட்டில் மரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ஏக்கர் பரப்பில் இருந்த...
ஆலங்குடி
புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்
புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.