/* */

ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குடிநீர் பைப் பொருத்துனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடகாடு, முக்கம் பஸ் ஸ்டாபில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Updated On: 27 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்