/* */

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (44) விவசாயி. நேற்று இரவு இவர் வீட்டில் வெள்ளாடுகளை கட்டிவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.

காலையில் எழுந்து பார்த்த பொழுது ஆடுகள் கடித்து குதறப்பட்டு கிடந்தது. ஏழு ஆடுகளின் கழுத்தை கடித்து வெறி நாய்கள் ரத்தம் குடித்துள்ளது. இதனால் வெள்ளாடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்த ஏழு ஆடுகளின் மதிப்பு 65 ஆயிரம் ரூபாய் ஆகும். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வெறிநாய்கள் கடித்து பலியாவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

Updated On: 21 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...