/* */

You Searched For "#அரசு மருத்துவமனை"

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர்...

கருப்பு பூஞ்சை நோயால் நேற்று பொன்கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர் உயிரிழப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்டை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்  : அமைச்சர் திறந்தார்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி : தொண்டு...

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை பெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் எம்எல்ஏ முத்துராஜா வழங்கினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி : தொண்டு நிறுவனம் வழங்கல்
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா...

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களால், பொதுமக்கள் அச்சம்...

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மருத்துவமனைக்கு 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர்...

திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ 1.64 கோடி மதிப்பில் 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மருத்துவமனைக்கு 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை   அமைச்சர் கே.என்,நேரு வழங்கல்
மன்னார்குடி

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் கொரோனா சிகிச்சைக்குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
கீழ்வேளூர்

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி சிடடி...

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறியூட்டும் கருவியை சிட்டியூனியன் வங்கி சார்பாக கலெக்டர் பிரவின் நாயரிடம் மாலி எம்எல்ஏ வழங்கினார்.

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன்  செறிவூட்டும் கருவி சிடடி யூனியன் வங்கி வழங்கியது
திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார்...

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10ஆ்க்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தனியார் நிறுவனம் வழங்கியது.

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார் நிறுவனம் வழங்கல்
விழுப்புரம்

கொரோனா வார்டுகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

விழுப்புரத்தில் உள்ள நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளை பார்வையிட்டு எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

கொரோனா வார்டுகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
காஞ்சிபுரம்

பாதுகாப்பு கருதி நோயாளிகளின் உறவினர்கள் வெளியேற்றம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியது

பாதுகாப்பு கருதி நோயாளிகளின் உறவினர்கள்  வெளியேற்றம்