You Searched For "#CorporationNews"
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் ரூ.5.50 கோடி நிலுவை வரி வசூல்: ஆணையர் தகவல்
ஈரோடு மாநகரில் 10 நாட்களில் ரூ.5.50 கோடி நிலுவை வரி வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தகவல் தெரிவித்தார்
திருமங்கலம்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி...
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மாநகராட்சி பகுதிகளில் 12 சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
திண்டுக்கல்
அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு மாநகராட்சி...
விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5ஆயிரம்அபராதம் விதித்ததுடன் இதுபோன்று இனிநடக்காதவாறு பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்
திருப்பூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது
திண்டுக்கல்
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை : மாநகராட்சி ...
வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் துண்டறிக்கை விநியோகிக்கப்படுகிறது
உசிலம்பட்டி
மதுரை மண்டலம் 1-ல் டிச.7-ல் மக்கள் குறைதீர் முகாம் : ஆணையர் தகவல்
பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்
மேலூர்
மதுரை மாநகராட்சியில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
மதுரை மாநகராட்சியில் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது
திருப்பரங்குன்றம்
மதுரை நகரில் மாடுகளை சாலையில் திரியவிட்டால் கடும் நடவடிக்கை:...
புளு கிராஸ் அமைப்பின் மூலமாக மாடுபிடி வீரர்களை கொண்ட குழு அமைத்து நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது
திருப்பரங்குன்றம்
மதுரையில் அம்மா உணவகத்தில் கருணாநிதி படம்: மாநகராட்சி ஆணையர்
மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள், படம் வைக்கப்பட்டது குறித்து தகவல் தெரியாது
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி இயக்குநர் ஆய்வு
அம்ரூத் திட்டத்தில் ரூ.1295.76 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் திட்டம் ஆய்வு
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு
நாட்டின் சுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கவும், வலுப்படுத்தவும் அர்ப்பணித்துச் செயல்படுவேன் என உறுதி ஏற்றனர்
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி பகுதிகளில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆணையாளர்
பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்