You Searched For "#ChennaiCorporationNews"
சென்னை
சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி அசத்தல்...
சென்னையில் சொத்துவரியை அக்.15ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்
சென்னை
அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது : ககன்தீப் சிங் பேடி
அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
சென்னை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேளச்சேரி
சென்னையில் சிறப்பு முகாம் மூலம் 2,01,805 தடுப்பூசி
சென்னையில் 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இன்று 2,01,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை மாநகரில் 1,88,080 பேருக்கு தடுப்பூசி
சென்னை மாநகரில் 1,88,080 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையில் 12ம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர்...
சென்னையில் 12ம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னை மாநகராட்சி சேவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை மாநகராட்சி சேவைகளுக்கு முதல் முறையாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகர்
தி.நகர் ரங்கநாதன் தெரு உட்பட முக்கிய சாலையை மூட மாநகராட்சி உத்தரவு
சென்னையில் கொரானா தொற்று பரவுவதை தடுக்க தி.நகர் ரங்கநாதன் தெரு உட்பட முக்கிய சாலையை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
திரு. வி. க. நகர்
திருவிக நகரில் துாய்மை பணி, குப்பைகள் அகற்றம் மக்கள் மகிழ்ச்சி
திருவிக நகரில் நடந்த துாய்மை பணியால் பல ஆண்டுகள் குவிந்த குப்பை ஒரே நாளில் அகற்றப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திரு. வி. க. நகர்
சென்னை மாநகராட்சியில் 80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்
சென்னையில் கடந்த 20 நாட்களில் 14,295 இடங்களில் ஒட்டப்பட்ட, 79,477 சுவரொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
அண்ணா நகர்
சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம், கொசு மருந்து தெளிக்கும் பணி
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில், கொசு புழுக்களை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில்...