/* */

சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம், கொசு மருந்து தெளிக்கும் பணி

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில், கொசு புழுக்களை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம், கொசு மருந்து  தெளிக்கும் பணி
X

சென்னை மாநகராட்சி (பைல் படம்)

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில் கொசு புழுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 3 ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று மண்டலங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

நாள்தோறும் எந்தெந்த மண்டலங்களில் ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள கீழ்கண்ட இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். https://www.gccdrones.in/. இவ்வாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 1 July 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?