You Searched For "#சமூகஇடைவெளி"
அரியலூர்
கிராமங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
அரியலூ்ர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமா நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு
பொதுமக்கள் சாலை மறியல்: கூட்டம் கூடுவதால் கொரோனா அபாயம்
மருத்துவமனையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
சமூக இடைவெளியை பின்பற்றாத காய்கறிகடைகள் அகற்றம்: அதிகாரி அதிரடி
சிவகங்கை பஸ் நிலையம் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத காய்கறிகடைகளை அகற்றி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி எண்கள்.
கோவிட்-19 தனிமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு எண்கள்.
சேலம் மாநகர்
'உலக செவிலியர் தினம்' சேலத்தில் சமூக இடைவெளியுடன் கொண்டாட்டம்
'உலக செவிலியர் தினம்' சேலத்தில் சமூக இடைவெளியுடன் செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
உலகம்
இலங்கை மட்டக்களப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
முககவசம் அணியாத 50 பேரை இலங்கை மட்டக்களப்பு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பெரம்பலூர்
கட்டுக்கடங்கா கூட்டம் கள்ளா கட்டும் தனியார் ஜவுளிக்கடைகள்...
கட்டுக்கடங்கா கூட்டம் கள்ளா கட்டும் தனியார் ஜவுளிக்கடைகள்...
தூத்துக்குடி
முக கவசம் அணியாத 742 பேர் மீது நடவடிக்கை: ரூ.1,48,400 அபராதம்
தூத்துக்குடி: நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 742 பேருக்கு ரூ.1,48,400 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேருக்கு ரூ. 4000/- அபராதமும்...
அம்பாசமுத்திரம்
அம்பை நகராட்சி நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 571 பேர் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 571 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 1 லட்சத்து 14 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கபட்டது.