/* */

கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி எண்கள்.

கோவிட்-19 தனிமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு எண்கள்.

HIGHLIGHTS

கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி எண்கள்.
X

கோவிட்-19 தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு அவசர உதவி மற்றும் பாதுகாப்பு எண்கள் அறிவிக்கப்ட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளிமாவட்டத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கி உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சேவைகள் பெற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

1)மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் - 0431- 2418995.

2) மாவட்ட சமூக நல அலுவலகம் -0431-2413796.

3)அவசர உதவி எண் - 181.

4) ஒருங்கிணைந்த சேவை மையம்- 7402539210.

Updated On: 12 May 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  8. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  9. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  10. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!