You Searched For "#fisherman"
பொன்னேரி
பொன்னேரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி ...
பழவேற்காடு அருகே சாத்தான் குப்பத்தில் வசித்து வருபவர் அசோகன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்
ராதாபுரம்
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
பெருமனல் கிராமத்தில் பாறையில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ராதாபுரம்
குமரியை சேர்ந்த 39 மீனவர்கள், 7 படகு சிறை பிடிப்பு: இடிந்தகரையில்...
இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகு மற்றும் 39 மீனவர்களை சிறை பிடித்ததால் பரபரப்பு.
இராமநாதபுரம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்த 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.
கடலூர்
படகுகளில் கறுப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்
சிறுதொழில் செய்யும் மீனவர்கள் அழிக்கும் இழு வலையினை தடைசெய்ய கோரி கடலூரில் கருப்பு கொடி கட்டிகொண்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி பலி; போலீசார் விசாரணை.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய மீனவர் உடல்
குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க தோட்டா வீசி உயிரிழந்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.
திருவாடாணை
தொண்டி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து
தொண்டி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர், படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
குமாரபாளையம்
காவிரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
குமாரபாளையம் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விளவங்கோடு
9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் மீனவர் கைது
குமரியில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவாடாணை
இராமநாதபுரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பலி
இராமநாதபுரம் அருகே, மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர், படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.