திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Update: 2021-11-28 14:30 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி, திருவண்ணாமலை மாவட்டத்தில்  நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News