Begin typing your search above and press return to search.
விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு: ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணியில் 72 இடங்கள் காலியாக உள்ளது.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணியில் 72 இடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளதால் விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, கேட்டுக் கொள்கிறார்கள்.