/* */

விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு: ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணியில் 72 இடங்கள் காலியாக உள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.

விருதுநகர் மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணியில் 72 இடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளதால் விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, கேட்டுக் கொள்கிறார்கள்.

Updated On: 11 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?