/* */

'கியூசெட்' பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

HIGHLIGHTS

கியூசெட் பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
X

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 12 மத்திய பல்கலைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், 'கியூசெட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15, 16, 23 மற்றும் 24ம் தேதிகளில் கியூசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக. 16ல் துவங்கியது, நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.

விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள், கட்டணத்தை வரும் 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை, cucet.nta.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்த முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Updated On: 31 Aug 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  5. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  6. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  7. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  10. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா