/* */

மருந்து குப்பிகள் பறிமுதல் -நெல்லை மருந்து வியாபாரிகளுக்கு தொடர்பு.

பண பரிவர்த்தனை குறித்து விசாரணை.

HIGHLIGHTS

மருந்து குப்பிகள் பறிமுதல் -நெல்லை மருந்து வியாபாரிகளுக்கு தொடர்பு.
X

ரெம்டெசிவிர் மருந்து (மாதிரி படம்) 

நெல்லை மருந்து வியாபாரிகளுக்கு தொடர்பு,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மருந்து வியாபாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி பெருமாள்புரத்தை சேர்ந்த பிரவீன் (வயது 37), மேலப்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய மைக்கேல் (40) மற்றும் கே.டி.சி. நகரை சேர்ந்த சண்முகராஜ் (30) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந் நிலையில் மருந்து விற்பனை தொடர்பாக நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தி பிரவீன் வங்கி கணக்கை போலீசார் முடக்கி உள்ளனர்.

Updated On: 16 May 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு